Friday 7 September 2012

குறள் எண் : 427

குறள் அமுதம் :

"அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்."

The wise foresee what is to come
The unwise lack in that wisdom.”


குறள் விளக்கம் :

அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்..!!! 

No comments:

Post a Comment