Tuesday 24 April 2012

எது ஊணம்

கையொன்று இல்லை 
காலொன்று முடம் 
கை ஏந்த மனமில்லை
காலத்தை வெல்வதற்கு 

இருண்ட உலகிற்கு 
ஒடிந்த மரமொன்று
ஒளிச்சிட்டி செய்கிறது




நம்பிக்கை வைத்தி
காலத்தை வென்றுடு
நம்பிக்கை இல்லையென்றால்
என்றும் நடை பிணமே ..!!!

No comments:

Post a Comment